உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டு.மாவட்டத்தில் கடும் அடை மழை; இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு – பல வீதிகளில் வெள்ளம்.!!!

● 48 மணி நேரத்தில் 134.9 மில்லி மீற்றர் மழை.

(ஜே.கே)

மட்ட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் 134.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பூநொச்சிமுனை பிரதேசத்தில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை கடலுக்கு வடிந்தோடச் செய்ய காத்தான்குடி நகரசபை சாரா ஓடை வெட்டி நீரை கடலுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது .

நீர் தேங்கி நிற்கும் இடங்களிலுள்ள கழிவுகள் அகற்றப்பட்டு வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் பணிகளையும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706036

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time