உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க இருந்தால்; அது நாட்டிற்கு நல்லது – ருவான் விஜேவர்தன.!!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டிற்கு நல்லது என்று தான் நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன இன்று (07) தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்ற போதே இதனைத் தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஏதேனும் ஏற்பாடு உள்ளதா?” என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட போதே இதற்கு பதிலளித்த ருவான் விஜேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

“அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அத்தகைய ஏற்பாடு எதுவும் இதுவரை இல்லை எனவும். சரியான நேரம் வரும்போது அவர் பாராளுமன்றத்திற்குச் செல்வார். ஆனால் தற்போது அத்தகைய தீர்மானம் இல்லை. அத்தகைய ஏற்பாடும் எதுவும் இல்லை,” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் கூறியுள்ளார்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713883

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time