உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின்; 41 வது கட்டளை அதிகாரியாக – கொமாண்டர் தினேஷ் பண்டார.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையின் முதன்மை பயிற்சி நிறுவனமான திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் 41 வது கட்டளை அதிகாரியாக கொமாண்டர் தினேஷ் பண்டார கடந்த புதன்கிழமை (02) பொறுப்பேற்றார்.

கடற்படை மரபுப்படி புதிய தளபதி வரவேற்கப்பட்டதை தொடர்ந்து அகாடமியின் தளபதியாக பணியாற்றிய றியர் அட்மிரல் ரோஹன் ஜோசப் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி தளபதியின் கடமைகளை கொமாண்டர் தினேஷ் பண்டாரவிடம் ஒப்படைத்தார்.

கடமைகளை ஒப்படைத்ததை தொடர்ந்து கடற்படை மரபுகளின்படி கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி யிலிருந்து றியர் அட்மிரல் ரோஹன் விடைபெற்று சென்றமை குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714008

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time