உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

பிறந்து 2 நாட்களேயான பெண் சிசு சடலம் மீட்பு – பொலிசார் தீவிர விசாரணை.!!!

மீகஸ்வெவ, பள்ளியகொடைல்ல பகுதியில் பிறந்து இரு நாட்களேயான பெண் சிசுவின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (24) மாலை, தனியார் காணி ஒன்றில் சுமார் 2 நாள் வயதுடைய குழந்தையின் உடல் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மீகஸ்வெவ பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அங்கு மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில், மீட்கப்பட்டது பெண் சிசுவின் சடலமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நீதவான் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மீகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 719797

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time