பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை – வாய்ப்புற்று நோய் தொடர்பான; இலவச விழிப்புணர்வு கருத்தரங்கு.!!!
சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு “இதயம்” செயற்திட்டத்தின் ஏற்பாட்டில்
மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை- வாய்ப்புற்று நோய் தொடர்பான இலவச விழிப்புணர்வு கருத்தரங்கு.
காலம்- 11.05.2025 ஞாயிற்றுக் கிழமை.
நேரம்- காலை 8:30- 12:00
இடம்- அஷ் ஷஹீத் ஏ.அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபம், (காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்)
நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு-
மார்பக புற்றுநோய் தடுப்புப் பிரிவு.
கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையம்- ஏறாவூர்.
அனுசரணை-
ஜுவலினா நகை மாளிகை
கடற்கரை வீதி , காத்தான்குடி.