உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு; விசேட அறிவிப்பு.!!!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது வேக வரம்புகள் குறித்து சாரதிகள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்குமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் கேட்டுக்கொள்கிறார்.

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதன் விளைவாக விபத்துக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்ஃபி எடுப்பது அல்லது அரட்டை அடிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை சாரதிகள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் உள்ள விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 721075

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time