உள்ளூராட்சி சபை தேர்தல் 2025; பி.ப 1 மணி வரையான வாக்களிப்பு வீதம்.!!!
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் இன்று (06) இன்று பிற்பகல் 1 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு
நுவரெலியா – 30 %
பதுளை – 48 %
மொனராகலை – 43 %
அனுராதபுரம் – 40 %
யாழ்ப்பாணம் – 34 %
மன்னார் – 40 %
வவுனியா – 39.5 %
திகாமடுல்ல – 41%
கம்பஹா – 36 %
மாத்தறை – 42 %
களுத்துறை 20 %
பொலனறுவை – 34 %
கொழும்பு – 28 %
புத்தளம் – 38 %
காலி – 35 %
இரத்தினபுரி – 37 %
அம்பாந்தோட்டை – 19 %
கிளிநொச்சி – 22 %
மாத்தளை – 25 %
கேகாலை – 40 %
கண்டி – 21 %
மட்டக்களப்பு – 38%
குருநாகல் – 30 %
திருகோணமலை – 36%
அம்பாறை – 32 %