இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
ராஜ்கோட்டில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதல் 2 இருபதுக்கு 20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது
இந்தநிலையில் இன்றைய போட்டி தொடரைத் தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது