உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

பாகிஸ்தான் துணை இராணுவப் படை தலைமையகம் மீது – பயங்கரவாத தாக்குதல்; 3 பேர் பலி.!!!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தை குறிவைத்து இன்று (24) தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் தலைமையகத்தை நோக்கி சென்றதாகவும், அவர்களில் ஒருவர் முதன்மை நுழைவாயிலுக்கு அருகில் குண்டை வெடிக்கச் செய்ததாகவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு தாக்குதலாளர் தளவளாகத்தின் உள்ளே நுழைந்து அங்கு குண்டை வெடித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 3 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இதனுடன் தொடர்பாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700088

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time