உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

விசேட சுற்றிவளைப்பில்; 331 பேர் போதைப்பொருட்களுடன் கைது.!!!

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 94 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 119 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 114 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 02 பேரும், கஞ்சா செடிகளுடன் 02 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 98 கிராம் 901 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 198 கிராம் 826 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 334 கிராம் 631 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 05 கிராம் 080 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், 348 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 878844

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time