உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை புனரமைக்க – 2 லட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைப்பு.!!!

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை புனரமைப்பதற்காக 2 லட்சம் பெறுமதியான காசோலைகள் இன்று திங்கட்கிழமை அதம்பாவா எம்.பி வழங்கி வைப்பு செய்யப்பட்டது.

இதன் இரண்டாம் கட்டமாக, அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தமது வீடுகளை பூரணப்படுத்த இந்நிதி வழங்கப்பட்டது. இதற்காக இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் மற்றும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அபிவிருத்தி குழு தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தமது நிகழ்வில் நிதியை வழங்கி வைத்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை பிராந்திய உத்தியோகத்தர் சபேஸ்கான், மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் S. இம்தியாஸ் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை ஆதரித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884595

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time