உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 16, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

சீரற்ற வானிலை காரணமாக: நாடு முழுவதும் 206 வீதிகள்-10 பாலங்கள் சேதம்.!!!

சீரற்ற வானிலை மற்றும் அதிக மழை காரணமாக நாடு முழுவதும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம், விமல் கண்டம்பி தெரிவித்தார். இதனால் பல வீதிகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

அவர் கூறியதாவது:பிரதான வீதிகள் உட்பட நாடு முழுவதும் 206 வீதிகள் தடைப்பட்டுள்ளன.10 பாலங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது, இதனால் முக்கிய நகரங்களுக்கான நுழைவு மற்றும் வெளியேறும் வீதிகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன.

குறிப்பாக, நுவரெலியா மற்றும் அனுராதபுரம் நகரங்களுக்கு செல்லும் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வீதிகள் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அவர் பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் தங்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும், அரசாங்கம் மற்றும் உள்ளூர் அமைப்புகள் மீட்பு பணிகளை விரைவில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 814955

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time