உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மறைவிடங்களில் நின்று வாகனங்களை நிறுத்த வேண்டாம்; போக்குவரத்து பொலிஸாருக்கு உத்தரவு.!!!

போக்குவரத்து விதிமீறல்களுக்காக வாகனங்களை நிறுத்தும் போது, புதர்கள் அல்லது தனிமையான இடங்களில் மறைந்து நின்று நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வாகனங்களை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பொதுமக்களுக்கும் ஏனைய வாகன சாரதிகளுக்கும் தெளிவாகத் தெரியும் திறந்தவெளிப் பகுதிகளிலேயே அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வீதியோரங்களில் பொலிஸ் அதிகாரிகள் கடமையாற்ற வேண்டிய விதம் தொடர்பாக பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களில் இதுதொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அதிகாரிகளுக்கு நினைவூட்டியுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067029

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time