உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260727-WA0030
டெங்கு: எண்களைத் தாண்டி எழும் தேசிய அவசரநிலை.!!!
IMG-20260719-WA0026
பொருளாதாரத்தை பாதுகாக்க வரி கண்காணிப்பு தீவிரம்: தவிர்ப்போருக்கு சட்ட நடவடிக்கை ஏன்? எதற்கு???

Share :

கடற்கரையில் ஜெல்லிமீன் அச்சுறுத்தல்;கடலில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை.!!!

பாணந்துறை கடற்கரையில் 300-க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கியுள்ளதால், அப்பகுதியில் பொதுமக்கள் கடலில் குளிப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (26) விடுமுறை தினத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த சுமார் 10 பேர் ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதால் காயமடைந்து, பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் நான்கு சிறு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சிகிச்சை பெற்ற பின்னர் அனைவரும் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கடற்கரையில் ஜெல்லிமீன்கள் தொடர்ந்து கரை ஒதுங்கி வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வெளியாகும் வரை கடலில் இறங்கி குளிப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1010664

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time