உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???
Print
காத்தான்குடி கடற்கரையில்: பொதுச் சொத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் சமநிலை அவசியம்.!!!

Share :

மட்டக்களப்பு பகுதியில் துயர விபத்து: ஜீப் மோதியதில் முதியவர் ஸ்தலத்தில் பலி.!!!

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பகுதியில் இன்று (13) மாலை இடம்பெற்ற விபத்தில் 62 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாலை சுமார் 7 மணியளவில் தாண்டியடி பிரதான வீதியில் பருத்திச்சேனை சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் மீது ஜீப் வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர், புது மண்டபத்தடி தாண்டியடி கிராமத்தைச் சேர்ந்த மார்ட்டின் கிஷ்ணபால (யோகராஜா) (வயது 62) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 759948

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time