உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

பிரதேசத்தின் வளர்ச்சிக்கு பெர்லின் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபை மற்றும் ஜெர்மனியின் பெர்லின் பிரதேச சபை என்பவற்றுக்கிடையிலான நான்கு (2025-2029) வருட கால அபிவிருத்தி திட்டத்திற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் கற்பிட்டி பிரதேசத்தை நிலைத்துறை வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் பசுமை சுற்றுலா மேம்பாடு ஆகிய துறைகளில் முன்னேற்றமடையச் செய்வதாகும் எனுஉஆஉ தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிக்ழ்வில் கற்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எஸ்.எம் றிகாஸ் உப தலைவர் சமன் குமார் ஹேரத் மற்றும் பெர்லின் பிரதேச சபையின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஒப்பந்த ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.

இது கற்பிட்டி மக்களின் எதிர்காலத்திற்கான ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கமாகும் என கற்பிட்டி பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1080605

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time