உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260824-WA0060
வயது வரம்பு மட்டும் தீர்வா? – முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொழிலைச் சுற்றிய புதிய விவாதம்.!!!
IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!

Share :

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாக தகவல்.!!!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, வெளிநாட்டினர் மற்றும் நேபாளக் குடிமக்கள் உட்பட குறைந்தது 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தின் ரசுவா பகுதியில் போதே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 291 வெளிநாட்டினர் மற்றும் 93 நேபாளக் குடிமக்கள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களின் நிலை குறித்து தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1097901

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time