உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காத்தான்குடி வாவியோர பற்றைக்காடுகளால் மக்கள் அவதி; இரவு நேரங்களில் பாதுகாப்பு கேள்விக்குறி.!!!

-எம்.ரி.எம்.யூனுஸ்-

காத்தான்குடி ஆற்றங்கரை மக்கள் குடியிருப்பு பகுதிக்கு அண்மையாக வாவியோரங்களில் பாரியளவில் பற்றைக்காடுகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அச்சத்துடனும் சிரமத்துடனும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இரவு வேளைகளில் இப்பகுதியில் நடமாடும் பொதுமக்கள், முதலைகள் மற்றும் பல்வேறு விஷஜந்துக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாவியோரமாக வளர்ந்துள்ள பற்றைக்காடுகளை உடனடியாக அகற்றி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067000

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time