உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகையில்: காத்தான்குடி கடற்கரை திடலில் திரண்ட பெருந்திரளான மக்கள்.!!!

-எம்.ரி.எம்.யூனுஸ்-

காத்தான்குடி பிரதேசத்தில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை இன்று (28) காலை அன்வர் பள்ளி கடற்கரை முன்றலில் இஸ்லாமிக் சென்டர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பெருநாள் தொழுகையையும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மார்க்கச் சொற்பொழிவையும் அல் ஹாபிழ் மெளலவி எம்.ஏ.காலிதீன் பலாஹி ஜலீல் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, உலக சமாதானத்திற்கும் நலன்களுக்கும் இறைவனைப் பிரார்த்தித்தனர்.

தொழுகையைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஈத் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதுடன், சமூக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வுகளையும் வெளிப்படுத்தினர்.

பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066820

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time