பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி தாக்கம்; 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு.!!!
கண்டியின் சில பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை; கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரிக்கும் அபாய அறிவிப்பு.!!!
ஈரான் மீதான புதிய தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்; உடன்படிக்கைக்கு அவகாசம் வழங்கியதாக டிரம்ப் அறிவிப்பு.!!!
கொழும்பு கடற்பரப்பில் 17 சரக்கு கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்கள் மற்றும் கடற்பயணிகளுக்கு அவதான எச்சரிக்கை.!!!
150 குடும்பங்களுக்கு ரூ.1,500 இலட்சம் வீடமைப்பு நிதியுதவி “தமெக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” திட்டம் பதுளையில் ஆரம்பம்.!!!
Ampara பாடசாலை மாணவர்களிடம் அத்துமீறல் குற்றச்சாட்டு; 20-க்கும் மேற்பட்ட பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு.!!!
அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு; 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.11.56 பில்லியன்.!!!